Sunday 2 February 2014

கொங்கு மண்டல சதகம் கூறும் பூசன் குலம்


ஆதண்ட மாலை தனைச்சூடிச் சோழ னகளங்கன்செய் தோதண்ட மாகச் சரம்விடுத் தானைத் துரத்தி வெட்டி நீதொண்ட மானென்று பூசைதன் கோத்திர நிலைமை கண்டு வாதொண்டமான் தொண்டமான் புகழ்சேர்கொங்கு மண்டலமே (பி..ம்) "சோழன் அகளகன் செய்", "சரம்விடுத்தான் முன் துரத்தி வெட்பு", சோழரகளங்கனுடன்', (பூசகுலம்) யோசனை புரியுந் தேவா வமுர்தத்தை யும்பருக்கு நேசமும் பூசனை செய்திட வேயுடல் நேர்பிளந்து பூசைதான் செய்பவன் பூசைதன் கோன் செம்மம் பூவெனவே வாசங் கமழ்விழி காட்டிடுவோன் கொங்கு மண்டலமே (பி..ம்) 'தேவாவமுதத்தை', 'பூசனை செய்பவன்', 'யோசனையேபுரி', 'கோன் செம்மல்'